Who are these asuras? - Navarathry article

அசுரர்கள் யார்?
வேறு யார் நம்முள் உள்ள தீய எண்ணங்கள் தான்.
 
தேவி மாஹாத்மியம் வர்ணிக்கும் பல்வேறு அசுரர்கள்
 
மது கைடபர் - நம்மை அறியாமல் நம் வீட்டில் உள்ள ப்ரச்சனைகள்
 
தூம்ரலோச்சனன் - எதையும் யாரையும் எப்போதும் எதற்கும் தவறாகவே பேசி, குறை காணும் தன்மை
 
சுக்ரீவன் - தீய செயலுக்குத் தூண்டுதலாக இருக்கும் குருட்டு தைரியம்
 
ரக்தபீஜன் - ஒரு ப்ரச்சனையை விரைவில் தீர்த்தாலும், அதை விடாது பிடித்துக் கொண்டு அதில் இருந்து அடுத்த அடுத்த ப்ரச்சனைகளை ஆரம்பிக்கும் அறியாமை.
 
பாணாசுரன் - எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் வெறி
 
சும்பன் நிசும்பர்கள் - நம்மால் உருவாக்கிய ப்ரச்சனைக்கும் நமக்கும் இடையே அல்லாடும் மனம்
 
மகிஷாசுரன் - எதற்கும் மாறாத வீண் பிடிவாதம் அகம்பாவம் திமிர்
 
மூகாசுரன் - தரங்கெட்ட தீய negative பேச்சைப் பேசும் நாவின் சக்தி
 
சண்ட முண்டர்கள் - எப்போதும் தீய செயல்களை வெளிப்படுத்தத் திட்டமிடும் தீய அறிவு
 
அனைவரும் சமூஹத்தில் ஒன்றானால் தான் தீமையை வெல்ல முடியும் என்பதையே அனைத்து தேவர்களும் இணைந்து தம் சக்திகளை ஒருங்கிணைத்து உருவாக்கும் துர்கை உணர்த்துகிறாள்.
 
அன்னை மஹாசக்தி - ஆன்மீக உயர் சக்தி.அதன் துணை கொண்டே மேற்கண்ட அசுரர்களை அழிக்க முடியும்.

 

 
Parents pooja on navarathry
kalai maa magal for navarathry
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries